Friday, January 16, 2009

இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த பிரிட்டிஷ் பிரதமர் வலியுறுத்தல்

இலங்கையில் போரை உடனடியாக நிறுத்தப்படவேன்டும் மற்றும் அங்கு நிகழ்த்தப்படும் வன்முறைகளும் உடனே நிறுத்தப்படவேன்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கின்றார். இது பற்றிய முயற்சியினை ஐரோப்பிய ஒன்றியதின் மூலம் மேற்க்கொள்ளுவதாக தெரிவித்திருக்கின்றார்.

மேலும் விபரங்களுக்கு

http://www.euthayan.com/UY/UY/2009/01/16/index.shtml


சோனியா நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகனும்.

No comments: