Friday, January 16, 2009

இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த பிரிட்டிஷ் பிரதமர் வலியுறுத்தல்

இலங்கையில் போரை உடனடியாக நிறுத்தப்படவேன்டும் மற்றும் அங்கு நிகழ்த்தப்படும் வன்முறைகளும் உடனே நிறுத்தப்படவேன்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கின்றார். இது பற்றிய முயற்சியினை ஐரோப்பிய ஒன்றியதின் மூலம் மேற்க்கொள்ளுவதாக தெரிவித்திருக்கின்றார்.

மேலும் விபரங்களுக்கு

http://www.euthayan.com/UY/UY/2009/01/16/index.shtml


சோனியா நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகனும்.

திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதத்தினை இருட்டடிப்புசெய்யும் ஊடகங்கள்

இலங்கைத்தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இன அழிப்பு செய்யப்படும் செய்தியை இருட்டடிப்பு செய்வதில் பார்ப்பண ஊடகங்களுக்கு என்ன ஆனந்தமோ இல்லை பயமோ. இந்து, தினமனி, மற்றும் தினமலர் இவைகள் எல்லாம் தமிழர்கள் கொல்லப்படுவதை உலகமறிந்தால் அதுக்கு எதிர்ப்பு கிளம்பி தமிழர்கள் கொல்லப்படுவது தடைபட்டுவிடுமே என்று பயந்து அதுபற்றி மூச்சுவிடக்கூட மாட்டார்கள்.

திருமாவளவன் அவர்கள் இலங்கைத்தமிழர்கள் இன அழிப்பு செய்யப்படுவத தடுக்கும்படி வேன்டுகோள் விடுத்து சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதை உலகம் அறிந்தால் தமிழர்கள்பால் அனுதாபம் ஏற்ப்படுமே என்று பயந்து பார்ப்பண பத்த்ரிக்கைகளான இந்து மற்றும் தினமனி இவைகள் இதைப்பற்று மூச்சுகூட விடவில்லை. மற்றொரு பார்ப்பண பத்திர்க்கையான தினமலரோ என்னடா திருமா இப்படி செய்துவிடாரே மக்கள் கவனம் அவர்பால் திரும்பிவிடுமே என்று அலறித்துடித்து

கொழும்பில் பேச்சு, சென்னையில் உண்ணாவிரதம்: நடக்கிறது நாடகம்!

என்ற தலைப்பில் கொழுப்பெடுத்ததனமாக செய்தி இட்டு இருக்கு.

பார்ப்ப்ண பத்திரிக்கை அல்லாத தினத்தந்தி மற்றும் மாலைமலர் பத்திரிக்கைகள் சாகும்வரை உண்ணாவிரதம் என்பதை மறைத்து கால வரயறையற்ற உண்ணாவிரதம் என்று கலைஞருக்காக மழுப்பி இருக்குது .

தமிழ் மக்களே வரும் தேர்தலில் தமிழ்நாட்டுக்கு ஓட்டுப்பொறுக்கவரும் தமிழர்களை கொலைசெய்யும் கூட்டத்துக்கு உதவும் இந்திரா காங்கிரஸை ஓட ஓட விரட்டுங்கள்